உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தலித் மக்கள் மீதான தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் சாதிவெறி குண்டர்களின் தாக்குதலில் காயமடைந்து ஹலத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலித் இளைஞர்கள் விகாஸ் சிங் குஷ்வாஹா மற்றும் நிதின் பாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.